நிமிடங்கள்
ஒவ்வொன்று
கழியும் போதும்
என் வாழ்நாள்
என் வாழ்நாள்
குறைகின்றதே
என எண்ணவில்லை...
மாறாக
மாறாக
உன்னுடன் சேர்வதற்கான
நிமிடங்கள் குறைகின்றதே
நிமிடங்கள் குறைகின்றதே
என எண்ணி
சந்தோசப்படும் என் மனம்........
For Further Reading,
கவிதை என்பது வெறும் வார்த்தையின் கோர்வை அல்ல..... சொல்ல துடித்த சொல்ல துடிக்கும் மனத்தின் புலம்பல்...
2008-11 TamilYouthCafe.Poems. Articles cannot be reproduced without permission from the author.
| This blog is run on Thesis Theme & hosted by Blogger |
1 comments:
ஆயுள் குறைவதை எண்ணி
அனைவரும் வருந்தும் போது
உன் மாறான கற்பனை அழகு
Post a Comment