தோழியாக நீ வந்ததால்
மனதிலே நெருடல்கள்
வரும் வேளை ...
மௌனமாய் உன்னை என் ..
மனத்திலே நினைப்பேன்....
மறுகணமே என்ன ஆச்சரியம் ..
மனதில் வந்த சோகங்கள்
மௌனமாய் உன்னை என் ..
மனத்திலே நினைப்பேன்....
மறுகணமே என்ன ஆச்சரியம் ..
மனதில் வந்த சோகங்கள்
மறைந்து விடுகிறதே ,,,,
For Further Reading,
0 comments:
Post a Comment